IPL series

img

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற இலங்கை வீரர்கள் நாடு திரும்ப அர்ஜுன ரணதுங்க அழைப்பு 

ஐபிஎல் போட்டியில் விளையாடும் அனைத்து இலங்கை வீரர்களும், தங்களது நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு தாயகம் திரும்பி ஆதரவு அளிக்குமாறு, முன்னாள் கிரிக்கெட் வீரரும், அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.

img

ஐபிஎல் தொடர் நடக்குமா?   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா

சென்னை அணி குழுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது....  

img

மராட்டிய அரசு கைவிரிப்பு : சிக்கலில் ஐபிஎல் தொடர்

13-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் வரும் 29-ஆம் தேதி தொடங்குகிறது. மே 24-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் தற்போது இடியாப்ப சிக்கலில் உள்ளது.

;